News January 22, 2025
ஜனவரி.26 கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 18, 2025
சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.
News November 18, 2025
சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <


