News January 22, 2025

ஜனவரி.26 கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

Similar News

News November 26, 2025

சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

image

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 26, 2025

சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

image

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 26, 2025

சேலம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)!

error: Content is protected !!