News August 14, 2024
சோழவரத்தில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு

சோழவரத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. பொன்னேரி அடுத்த சோழவரம் ஒரக்காட்டில் 14.5 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 15, 2025
திருவள்ளூர்: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

திருவள்ளூர் பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 15, 2025
அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாளில் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தினார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். உடன் மாநகர மேயர் உதயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)