News March 24, 2025

சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

image

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…

Similar News

News November 12, 2025

பொன்பரப்பி: இரவு ரோந்து காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News November 11, 2025

அரியலூர்: ரூ.29,735 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 11, 2025

சிலிண்டர் லாரி விபத்து-ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீ விபத்து நடந்தது. அந்த இடத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பேரிகார்டுகள் அமைத்து பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!