News February 15, 2025
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெறிநாய் ஒன்று அங்கிருந்தவர்கலை துரத்தி துரத்தி கடித்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோளிங்கர் நகராட்சி அதிகாரிகள் வெறி பிடித்த நாயை தேடி வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.


