News February 15, 2025

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

image

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெறிநாய் ஒன்று அங்கிருந்தவர்கலை துரத்தி துரத்தி கடித்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோளிங்கர் நகராட்சி அதிகாரிகள் வெறி பிடித்த நாயை தேடி வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.‌ இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.

News November 22, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

ராணிப்பேட்டை: குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

image

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!