News January 3, 2025

சோளக்காட்டு பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சோளக்காட்டில் கணவனை இழந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு பின் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பஎ

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி மாணவி சாதனை.. குவியும் பாராட்டு!

image

கள்ளக்குறிச்சி: கரூரில், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், பங்கேற்ற வேளாகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி. கவிதா, ஏழாம் வகுப்பு கவிதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு இன்று (நவ.28) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

News November 28, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.10,000 – ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் எங்கேயாவது சாலை விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள நபர்கள் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக் அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு” நல்ல சமரியான்” திட்டம் மூலம் ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.

error: Content is protected !!