News February 18, 2025

சோலுார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

image

ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல் பட்டபோது அப்பகுதி மக்கள் பல இடையூறுகளுக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் கடை மூடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் திறக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மீறி மது கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Similar News

News November 25, 2025

நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

News November 25, 2025

குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்

News November 25, 2025

குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்

error: Content is protected !!