News March 29, 2024
சோமாசிப்பாடியில் புனித வியாழன் நிகழ்வு

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News November 25, 2025
தி.மலையில் கிடுகிடு உயர்வு…!

தி.மலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில்காய்கறிகள் விலை உயர்வு மற்றும் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News November 25, 2025
திருவண்ணாமலை: பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து காலை முதல் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News November 25, 2025
திருவண்ணாமலை: பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து காலை முதல் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


