News April 14, 2024
சோடா தயாரித்து வாக்கு சேகரிப்பு

பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News November 22, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News November 22, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News November 22, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


