News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


