News April 6, 2025

சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

image

கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

கோவை: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

image

கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே<> CLICK <<>>செய்யவும். சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News October 25, 2025

ஊராட்சி செயலாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.

News October 25, 2025

கோவை: INSTA-வில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர்

image

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடன் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். 2 பேர், இன்ஸ்டாவில் நட்பாக பேசி வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணின் படத்தை AI மூலம் ஆபாசமாக எடிட் செய்து போலியான ஐ.டி மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!