News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
JUSTIN: கோவை பெண் கொலை வழக்கில் அதிரடி கைது!

கோவை ரத்தினபுரி ஜிபிஎம் நகரை சேர்ந்த ராஜாராம் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவரிடம் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த சுதா(39) என்பவர் போலி அடகு நகைகளை வைத்து பணம் பெற்ற வழக்கில், ராஜாராம், அவரது நண்பர்கள் சேர்ந்து சுதாவை அடித்து கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் சரவணம்பட்டி போலீசார் ராஜாராம், மகேந்திரன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், ஊழியர் யஸ்வந்தை நேற்று கைது செய்தனர்.
News December 21, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (21.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
கோவை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

கோவை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1.<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!


