News March 26, 2025
சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்
Similar News
News November 18, 2025
சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
News November 18, 2025
சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
News November 18, 2025
சிவகங்கை: ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

சிவகங்கை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


