News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

Similar News

News November 20, 2025

திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

மீஞ்சூர் அருகே வெட்டிப் படுகொலை!

image

திருவள்ளூர்: தோட்டக்காடு மேட்டுமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(25). அவரது ஊரில் சுடுகாட்டுப் பகுதியில் முட்புதரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்து அங்குள்ள தேங்கிய மழை நீரில்
அவரது உடலை வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இறந்த நிலையில் உடல் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 20, 2025

மீஞ்சூர் அருகே வெட்டிப் படுகொலை!

image

திருவள்ளூர்: தோட்டக்காடு மேட்டுமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(25). அவரது ஊரில் சுடுகாட்டுப் பகுதியில் முட்புதரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்து அங்குள்ள தேங்கிய மழை நீரில்
அவரது உடலை வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இறந்த நிலையில் உடல் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!