News November 24, 2024
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க
Similar News
News December 1, 2025
BREAKING:கல்பாக்கம் அருகே அரசு பேருந்து வேன்-மோதி விபத்து

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கூவத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 20 பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் இன்று அதிகாலை கல்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
செங்கல்பட்டு: சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் குடும்ப முன்விரோதம் காரணமாக, தேவதர்ஷினி (17) என்ற மாணவியை அவரது உறவினரான 16 வயது சிறுவன் கத்தியால் குதித்தனர். இதில் படுகாயமடைந்த மாணவி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 11-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
செங்கல்பட்டு மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (நவ.30) இரவு முதல் இன்று (டிச.01) காலை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


