News November 30, 2024
சேலம்: ரூ.1 லட்சம் பரிசு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் ஜன., 24 தேசிய பெண் குழந்தை தினத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம், வீர தீர செயல் புரிந்து வரும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கப்படும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், டிச.25 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும்.
Similar News
News December 11, 2025
சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!முழு லிஸ்ட்

சேலத்தில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், மரவனேரி,சின்னதிருப்பதி ,கொண்டப்பநாயக்கன்பட்டி,கன்னங்குறிச்சி கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், 4 ரோடு, பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுார் பைபாஸ்பின்புறம், உழவர் சந்தை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!
News December 11, 2025
சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!முழு லிஸ்ட்

சேலத்தில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், மரவனேரி,சின்னதிருப்பதி ,கொண்டப்பநாயக்கன்பட்டி,கன்னங்குறிச்சி கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், 4 ரோடு, பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுார் பைபாஸ்பின்புறம், உழவர் சந்தை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!
News December 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


