News August 17, 2024
சேலம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
சேலம்: ரயில்வே துறையில் வேலை – 2424 Ticket Clerk பணியிடங்கள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பதவி: Ticket Clerk.
மொத்த பணியிடங்கள்: 2424
கல்வித் தகுதி: 12th Pass போதும்.
சம்பளம்: ரூ.21,700 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 29, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி இன்று (29.10.2025) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., நேரில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News October 29, 2025
சேலம்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


