News March 23, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
சேலம் சுகுவணேஸ்வரர் முதல் வென்னாங்குடி முனியப்பன் வரை!

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில்கள் பற்றி தகவலை தெரிந்து கொள்ள ‘Thirukkoil’ செயலி கொண்டுவரப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில்உள்ள சுகுவணேஸ்வரர் கோயில் கோட்டை மாரியம்மன் வென்னாங்குடி முனியப்பன் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் தண்டாயுதபாணி என 100 கோயில்களின் விவரம் இந்த செயலில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதி மக்களும் சேலம் கோயில்களின் பெருமைகளை தெரிந்து கொள்ளலாம் என ஆணையர் தகவல்!


