News April 27, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்27ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News November 17, 2025
பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
News November 17, 2025
பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
News November 17, 2025
நவ.18 சேலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினர நவ – 18 தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.5000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு ஏற்படும்.


