News January 1, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 1) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
சேலம் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
BREAKING:சேலத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்தநிலையில், விஜயின் அனைத்து பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது இந்தநிலையில் தற்போது அவர் சேலத்தில் இருந்து டிசம்பர் நான்காம் தேதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
News November 20, 2025
BREAKING:சேலம் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார்? எதற்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முன் தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


