News April 3, 2025
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
சேலம் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

சேலம் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,534 பேருக்கு ரூபாய் 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 67 வாகன ஓட்டுனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
News September 16, 2025
சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, Power Grid Corporation of India Limited காலியாக உள்ள 1,543 Field Engineer & Field Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை 17.09.2025 தேதி வரை, இந்த லிங்கை <