News April 3, 2025
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
News November 17, 2025
பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
News November 17, 2025
நவ.18 சேலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினர நவ – 18 தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.5000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு ஏற்படும்.


