News August 14, 2024
சேலம் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.


