News May 16, 2024
சேலம்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி

கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் சேகர் என்பவர் 10 வருடங்களாக பட்டாசு உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இன்று பட்டாசு உற்பத்தி செய்ய பத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 10க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
சேலம் அருகே விபத்து!

சேலம் ஜங்ஷன் அருகே தாரமங்கலம் செல்லும் சாலையில் புதுரோடு ரவுண்டானா உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தாரமங்கலம் வழியாக பாரம் ஏற்றி வந்த லாரி மீது வேகமாக பைக்கில் வந்தவர் மோதியுள்ளார். இதில் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News December 16, 2025
சேலம் : NO EXAM ரயில்வே வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை<
News December 16, 2025
சேலம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சேலம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <


