News May 16, 2024

சேலம்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி

image

கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் சேகர் என்பவர் 10 வருடங்களாக பட்டாசு உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இன்று பட்டாசு உற்பத்தி செய்ய பத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 10க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News December 2, 2025

BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News December 2, 2025

BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!