News January 23, 2025
சேலம் கால்நடை பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு இன்று காலை தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கட்டிடங்கள் அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.
News November 18, 2025
சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.
News November 18, 2025
ஏற்காடு தொழிலாளி துடிதுடித்து பலி!

சேலம்: ஏற்காடு கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி பாக்கியராஜ். இவர் நேற்று காரடியூரில் மரம் லோடு ஏற்று விட்டு லாரியில் திரும்பும் போது குறுக்கே சென்ற மின்கம்பின் மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே பாக்யராஜ் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


