News November 23, 2024
சேலம் இரவு நேர ரோந்துபணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில். அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு. இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


