News April 22, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (22.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்கள், திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து சேலம் அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.
Similar News
News October 30, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 29, 2025
சேலம்: முகாம்களில் பெறப்பட்ட மொத்த மனுக்கள்!

சேலத்தில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி உங்களுக்கான ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி 60 நாட்கள் நடைபெற்ற இந்த 366 முகாமில் வகைப்படுத்தப்பட்ட மனுக்களாக 79,199, இதர பிரச்சனைகளுக்காக 47,110 மனுக்கள் என மொத்தம் 1,26,309 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி கலைஞர் உரிமைத்தொகைக்காக மட்டும் 1,37,547 மக்கள் பெறப்பட்டது ஆக மொத்தம் 2,63,856 மனுக்கள் சேலத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளது.
News October 29, 2025
சேலம்: சர்வதேச முதியோர் தின விழா கொண்டாட்டம்!

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கு அன்பு நன்றி செலுத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சென்று முதியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவர்களுடன் உணவு அருந்தி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்.


