News April 10, 2025
சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 25, 2025
சேலம்: போலீசார் எச்சரிக்கை ALERT

சேலம் மாநகர காவல்துறை, பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் இணைய மோசடிகளை தவிர்க்க ATM/Credit card–இன் CVV, PIN, OTPபோன்ற தகவல்களை எவரிடமும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த வங்கி அதிகாரியும் இத்தகவல்களை கேட்கமாட்டார்கள் என்று தெரிவித்து, சந்தேக நபர்களின் அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News November 25, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 25, 2025
சேலம் மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


