News April 25, 2025
சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News December 16, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!
News December 16, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!
News December 16, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!


