News March 27, 2025
சேலத்தில் 41,456 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 18, 2025
சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்
News November 18, 2025
சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


