News April 22, 2025
சேலத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த முகாமானது ஏப்.25- ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News December 15, 2025
ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
சேலம் அருகே சோக சம்பவம்!

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் வயது முதுமையின் காரணமாகவும், உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் காரணமாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல் வலி தாங்காமல், இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.


