News August 9, 2024
சேலத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்

சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் வங்கி ஏடிஎம் கார்டு மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), அருள் (சேலம் மேற்கு) சேலம் மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர், ஆர்டிஓ, சமூக நலத்துறை அலுவலர், சட்டக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 25, 2025
சேலம்: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

சேலம்: மின் பராபரிப்பு பணி காரணமாக நாளை (நவ.26) தொப்பூர், தளவாய்ப்பட்டி, செக்காரப்பட்டி, எலத்தூர், கொண்ரெட்டியூர், எருமைப்பட்டி, மூக்கனூர், குண்டுக்கல், தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி, சோழியானூர், குறிச்சி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், புழுதிக்குட்டை, சின்னவேலம்பாடி, சின்னமநாயக்கன் பாளையம் கோனஞ்செட்டியூர், செக்கடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணிமுதல் மலை 5 மணிவரை மின்தடை அறிவிப்பு.SHARE IT
News November 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


