News August 9, 2024
சேலத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்

சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் வங்கி ஏடிஎம் கார்டு மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), அருள் (சேலம் மேற்கு) சேலம் மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர், ஆர்டிஓ, சமூக நலத்துறை அலுவலர், சட்டக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
சேலம்: மூளை தின்னும் வைரஸ் ? அமைச்சர் சொன்ன தகவல்!

கேரளாவில் ‘மூளை தின்னும் அமீபா’ வைரஸ் அதிகரித்து வரும்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டு இருந்தது.இது குறித்து சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும்,அமீபா பரவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது என்றார்
News November 20, 2025
சேலம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 20, 2025
வாழப்பாடி அருகே உடல் நசுங்கி பலி!

சேலம்: பெரியகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முத்து (60). இவர் நேற்று மாலை, பேளூர் பிரிவுரோடு அருகே உள்ள நடந்து சென்ற போது ஆத்தூர் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரிக்குச் பேருந்து முத்து மீது மோதியது.இந்த விபத்தில் முத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


