News April 4, 2025

சேலத்தில் மாணவி தற்கொலை!

image

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 18, 2025

ஆத்தூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!

image

சேலம்: நரசிங்கபுரத்தை சேர்ந்த தமிழரசி (23) , கெங்கவல்லி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (23) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை முருகன் கோவில் திருமணம் செய்துவிட்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இவரது பெற்றோரை அழைத்த போலீசார் சமாதனம் செய்து அணுப்பி வைத்தனர்.

News December 18, 2025

உஷார்..சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

சேலத்தில் நாளை(டிச.19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கன்னந்தேரி,எட்டிக்குட்டைமேடு,கச்சுப்பள்ளி, ஏகாபுரம், இடங்கணசாலை, கோரணம்பட்டி.எருமைப்பட்டி,கோணசமுத்திரம், ஆட்டையாம்பட்டி,கூலிப்பட்டி வீரபாண்டி.பாலம்பட்டி,அரசம்பாளையம்,வாணியம்பாடி,பைரோஜி,அரியானுார் சீரகாபாடி,சித்தனேரி,வடுகம்பாளையம்,மின்னக்கல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை !SHAREit

News December 18, 2025

வாழப்பாடி விபத்தில் பவுன்சர் பலி – தோழி கவலைக்கிடம்!

image

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விமல்ராஜ்(23), பவுன்சராக பணியாற்றி வருகிறார். அவரது தோழி சிவகங்கை பகுதியைச் சேர்ந்த கலையரசி(30). இருவரும் டூவீலரில் சேலம் நோக்கி இன்று காலை சென்றனர். வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி அருகே சென்றபோது டூவீலர் தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமல்ராஜ் உயிரிழந்தார். கலையரசி சிகிச்சை பெற்று வருகிறார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!