News April 4, 2025
சேலத்தில் மாணவி தற்கொலை!

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 18, 2025
சேலத்தில் வேலை அறிவித்தார் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜிஎச்இல் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.தகுதி வாய்ந்தவர்கள் இணையதளத்தில் https://www.salem.nic.in விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளார்.ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
ஆத்தூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!

சேலம்: நரசிங்கபுரத்தை சேர்ந்த தமிழரசி (23) , கெங்கவல்லி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (23) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை முருகன் கோவில் திருமணம் செய்துவிட்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இவரது பெற்றோரை அழைத்த போலீசார் சமாதனம் செய்து அணுப்பி வைத்தனர்.
News December 18, 2025
உஷார்..சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

சேலத்தில் நாளை(டிச.19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கன்னந்தேரி,எட்டிக்குட்டைமேடு,கச்சுப்பள்ளி, ஏகாபுரம், இடங்கணசாலை, கோரணம்பட்டி.எருமைப்பட்டி,கோணசமுத்திரம், ஆட்டையாம்பட்டி,கூலிப்பட்டி வீரபாண்டி.பாலம்பட்டி,அரசம்பாளையம்,வாணியம்பாடி,பைரோஜி,அரியானுார் சீரகாபாடி,சித்தனேரி,வடுகம்பாளையம்,மின்னக்கல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை !SHAREit


