News August 17, 2024
சேலத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து வதந்தி

சமூக ஊடகங்களில் ‘மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்’ என தவறான தகவல் பகிரப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
சேலம் சுகுவணேஸ்வரர் முதல் வென்னாங்குடி முனியப்பன் வரை!

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில்கள் பற்றி தகவலை தெரிந்து கொள்ள ‘Thirukkoil’ செயலி கொண்டுவரப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில்உள்ள சுகுவணேஸ்வரர் கோயில் கோட்டை மாரியம்மன் வென்னாங்குடி முனியப்பன் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் தண்டாயுதபாணி என 100 கோயில்களின் விவரம் இந்த செயலில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதி மக்களும் சேலம் கோயில்களின் பெருமைகளை தெரிந்து கொள்ளலாம் என ஆணையர் தகவல்!


