News August 17, 2024
சேலத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து வதந்தி

சமூக ஊடகங்களில் ‘மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்’ என தவறான தகவல் பகிரப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 28, 2025
சேலம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 28, 2025
சேலத்தில் 18000 பேர் சிகிச்சை அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவை இரு சக்கர வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாக உள்ளது அவ்வாறு நாய் கடிகள் சிக்கி சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 18,376 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பேர் நாய் கடிக்கு சிகிச்சை டீன் தகவல்.
News November 28, 2025
மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!

மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி பகுதியில் மருமகளிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறி டார்ச்சர் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் மாமனார் காசி (55) என்பவரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


