News May 15, 2024
சேலத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் வழியாக சரக்கு வேன் ஒன்றில் தகர அட்டைகள் கொண்டு சென்ற போது பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென தகர அட்டை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
Similar News
News December 10, 2025
ஓமலூர்: பெண்களை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!

ஓமலூர் அடுத்த பச்சினம்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வேலைக்கு செல்லாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக புகார் வந்த நிலையில் ஓமலூர் காவல்துறையினர் அவரை கண்காணித்து வந்தனர் நேற்று முன்தினம் இரவு தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்பொழுது அவரை பிடித்து கைது செய்தனர்.
News December 10, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 10, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


