News June 27, 2024

சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 13, 2025

உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!

News December 13, 2025

உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!

News December 13, 2025

உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!

error: Content is protected !!