News June 27, 2024
சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 23, 2025
சேலம்: ரேஷன் கடை மீது புகார் இருக்கா? ஒரே CALL

சேலம் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News November 23, 2025
சங்ககிரி: பணம் எடுத்து தருவதாக ரூ.40,000 அபேஸ்!

சேலம் மாவட்டம், சங்ககிரி டிபி ரோடு பகுதியில் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க சென்றார். பண வராததால் பின்னால் நின்றிருந்தவர் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி, வேறு அட்டையை வழங்கி சென்றார். தொடர்ந்து வங்கி கணக்கிலிருந்து ரூ.40,000 எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்லப்பன் சங்ககிரி காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.
News November 23, 2025
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <


