News June 27, 2024

சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலாளராக பணியாற்ற அருமையான வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!