News June 27, 2024
சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 28, 2025
சேலம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 28, 2025
சேலத்தில் 18000 பேர் சிகிச்சை அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவை இரு சக்கர வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாக உள்ளது அவ்வாறு நாய் கடிகள் சிக்கி சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 18,376 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பேர் நாய் கடிக்கு சிகிச்சை டீன் தகவல்.
News November 28, 2025
மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!

மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி பகுதியில் மருமகளிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறி டார்ச்சர் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் மாமனார் காசி (55) என்பவரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


