News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!


