News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சங்ககிரி அருகே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி ராஜாமணி (65) மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளி (56) வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். ராஜாமணி, மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கவனித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.


