News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News November 26, 2025
சேலம்: அதிமுக பிரமுகர் கைது பரபரப்பு

சேலம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் என்கிற சேகோ சங்கர். இவர் ஆத்தூர் கோரி தெரு மல்லிகா கண்ணன் திருமண மண்டபம் அருகில் வசித்து வரும் திவ்யா என்கிற பாத்திமா என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரை ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
News November 26, 2025
சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


