News April 23, 2025
சேலத்தில் கொலை முயற்சி 2 பெண்கள் சிறையில்!

ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 13, 2025
சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்!

சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் காம்பவுண்ட் சுவரில் திமுக இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி.எம்.எஸ். மசூது என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டுக்கு குஸ்கா தான்,” என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 13, 2025
உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!
News December 13, 2025
உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!


