News April 23, 2025
சேலத்தில் கொலை முயற்சி 2 பெண்கள் சிறையில்!

ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
சேலம் மாவட்ட இரவு இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டல் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.


