News August 9, 2024

சேலத்திற்கு புதிய போலீஸ் அதிகாரிகள்

image

தென் சேலம் துணை ஆணையர் மதிவாணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் எஸ்பியான வேல்முருகன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியான கீதா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 15, 2025

ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 15, 2025

ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 15, 2025

சேலம் அருகே சோக சம்பவம்!

image

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் வயது முதுமையின் காரணமாகவும், உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் காரணமாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல் வலி தாங்காமல், இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

error: Content is protected !!