News May 16, 2024
சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
தி.மலை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG-ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS -வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 27, 2025
தி.மலை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 27, 2025
தி.மலையில் இந்த நேரத்துல கிரிவலம் போங்க

தி.மலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி டிசம்பர் 4, தேதி காலை 7.58 மணிக்கு முழு நிலவு தொடங்கி டிசம்பர் 5 தேதி காலை 5.37 மணி வரை முழு நிலவு இருக்கும். எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பரணி தீபம் டிசம்பர் 3 காலை 4 மணி மற்றும் மகா தீபம் மாலை 6 மணி அளவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


