News May 16, 2024
சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
திருவண்ணாமலைக்கு இப்படி ஒரு சக்தியா!

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
News November 17, 2025
திருவண்ணாமலைக்கு இப்படி ஒரு சக்தியா!

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
News November 17, 2025
தி.மலை வந்த பிரபல நடிகை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு திரைப் பிரபலங்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில், இன்று (நவ.17) நடிகை ஸ்ரீ லீலா சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர், பாரம்பரிய முறையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் பலரும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


