News April 20, 2025
செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்
Similar News
News November 8, 2025
புதுச்சேரி: ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 8, 2025
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 90கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை பளு அதிகமா இருப்பதாகவும், போதிய ஊதியம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
News November 8, 2025
புதுச்சேரி: வேகமாக வந்த டிப்பர் லாரி விபத்து

புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே சாலையில் வேகமாக வந்த டாரஸ் டிப்பர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியினில் மோதி முன்பக்க நான்கு சக்கரமும் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சேதம் அடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.


