News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


