News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர்: 6 பேர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த கவிதா என்பவர் நேற்று (நவ.22) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது இதனால் ஆட்டோவில் பயணம் செய்த கவிதா, காஞ்சனா, சென்றாயன், பிரகாஷ் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.


