News April 30, 2025
செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 23, 2025
தஞ்சை: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சரபோஜிராஜபுரம் கிராம எல்லைக்கு உட்பட்ட ரயில்வே கேட் அருகில் அய்யம்பேட்டை பண்டாரவாடை இடையில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசன்ஜர் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த போலீசார், யார் இவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 23, 2025
தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


