News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News December 23, 2025

தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 23, 2025

தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 23, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.22) இரவு 10 முதல் இன்று(டிச.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!