News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News December 22, 2025

தஞ்சையில் தேர்வு ஒத்திவைப்பு

image

தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள், உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில், தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

தஞ்சையில் தேர்வு ஒத்திவைப்பு

image

தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள், உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில், தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

தஞ்சை: கார் மோதி பரிதாப பலி

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன், வீடு புரோக்கர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பாபநாசம் அருகே மானாங்கோரை மெயின் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!