News April 25, 2025
செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.
Similar News
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
சேலம் மாவட்ட இரவு இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டல் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.


