News March 27, 2025
செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)
Similar News
News November 8, 2025
BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால் காரர்கள் மூலம் சமர்ப்பிக்க தபால் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


