News March 27, 2025

செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

image

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)

Similar News

News November 22, 2025

தூத்துக்குடி: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News November 22, 2025

தூத்துக்குடியில் மிதமான மழை.. 196 மி.மீ மழை பதிவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழையும் ஒட்டப்பிடாரத்தில் 34 மி.மீ., மழையும் மாவட்ட முழுவதும் மொத்தம் 196.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

error: Content is protected !!