News September 13, 2024
செப்.17 முதல் தூய்மையே சேவை பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தூய்மையாக பராமரிக்க தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தூய்மை பணிகள் செய்ய வேண்டும் .அப்போது அலுவலக கட்டிடங்களில் குப்பை இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா அனைத்து துறை அதிகாரிகளை இன்று அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.


