News August 27, 2024
செப்.1ல் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் செப்.1ஆம் தேதி ஆற்காடு வேப்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், அமைச்சர் காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரப்பன், மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, பலர் கலந்து கொள்கின்றனர். திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் காந்தி அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


