News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 17, 2025

செங்கல்பட்டு: போலீஸ் அத்துமீறலா..? ஓரு CALL போதும்!

image

செங்கல்பட்டு மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.19 அன்று நடைபெற உள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020/9499055895/ 9486870577/9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.

News December 17, 2025

செங்கை: நொடி பொழுதில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

image

திருக்கழுக்குன்றம் அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(28). டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். நேற்று காலை கீரப்பாக்கம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பிரசாந்த் முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதனால் எதிரே வந்த பஸ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து யுயிரிழந்தார். போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!