News April 26, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <
Similar News
News September 16, 2025
காஞ்சி: கொலை செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பரந்தூர் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்களான அரசு (எ) சேட்டு மற்றும் அவரது தந்தை திருமால் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நடைபெற்ற இறுதிச்சங்கு நிகழ்வில் விநாயகத்தை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் துணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News September 16, 2025
காஞ்சிபுரத்தில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 16, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.