News August 7, 2024
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் ரத்து

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 18 இல் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 16, 17 இல் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் செங்கல்பட்டு நிலையத்திலிருந்து புறப்படும்.
Similar News
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <


