News August 15, 2024

சென்னை நகரை பசுமையாக்கும் சென்னை மாநகராட்சி

image

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் நடப்பட்ட மொத்த மரங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என அனைத்து பகுதிகளிலும் இதுவரை, 14948 மரக்கன்றுகள் மொத்தமாக நடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News December 26, 2025

சென்னையை திருப்பி போட்ட சுனாமி- 21ஆம் ஆண்டு !

image

2004-ம் ஆண்டு டிச-26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தோனேசிய நிலநடுக்கத்தால் உருவான சுனாமி, தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 10,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றும் மாறாத வடுக்களுடன் கடலோர மக்கள் தங்கள் உறவினர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

News December 26, 2025

சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

image

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.

News December 26, 2025

சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

image

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.

error: Content is protected !!