News August 16, 2024
சென்னை கோட்டூர்புரத்தில் ஓவியப்போட்டி

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி, சென்னை 2050, நான் விரும்பும் சென்னை, நானும் சென்னையும் என்ற மூன்று தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் 6 லிருந்து 8-ஆம் வகுப்பு வரை சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. போட்டியானது காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
JUST IN சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை!

இயக்குநர் லிங்குசாமியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பெற்ற ரூ.35 லட்சம் கடனுக்காக வழங்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனது. 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், இயக்குநர் லிங்குசாமி & நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கடன் தொகையை 2 மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
News December 19, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- DON’T MISS!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 19, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து தேவையை செய்வார். SHARE பண்ணுங்க!


