News August 14, 2024

சென்னை கழிவுநீர் அகற்று வாரியம் புகார் எண் அறிவிப்பு

image

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் விஷவாயுக்கள் மனித உயிர்களை பாதிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

image

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

image

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். 
இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.

error: Content is protected !!